The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Category

Short story

நிம்மதி

ஐடி துறையில் வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டது. கல்லூரி வாழ்க்கையை சென்னையில் ஆரம்பித்து பின் வேலையும் இங்கேயே கிடைக்கவே இது என் ஊராகவே மாறிவிட்டது. இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். ஒவ்வொரு பயணமும் ஏதோ ஒரு பழைய நினைவுகளை தூசி தட்டிவிடும். பள்ளி நண்பர்களிடமிருந்து… Continue Reading →

7

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்