The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Tag

Poem

படைத்தான் இவன்

அழகு சொல் பெயர்த்தெடுத்து அங்கம் செய்தான் கவிதரு இன்னோசை அதனுட் புகுத்தினான் மோகன யுகஞ்செய் தானுடனனுப்பினான் மென்னுடற் மண்பட்டு விளைந்த நயத்துடன் இலக்கணம் படைத்தான் ஆதிப்பெற்று அந்தமற்ற புகழ் கொடுத்தான் ஓசை தந்த உவமை கொண்டு உருவஞ் செய்தான் தெற்கு கண்ட மேவதிலே குடிபெயர்ந்தான் கடற்சேர் புண்ணாற்றுடன் நாகரீக தனை கொடுத்தான் இன்னாகி இன்புறும் காவியம்… Continue Reading →

94

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்