The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Tag

amma poem lyrics tamil

உன்னை வணங்கி

உதிரத்தால் எனை உயிர்த்தவளே இடை பெருகி உருக எனை இழைத்தவளே மூப்பில்லையடி தாயே உன் இளமுகம் முதிர் என் கண்களுக்கு என் முதலகத்தை இன்றும் நீ வைத்திருக்கிறாய் அதை தொழுது வணங்கிட வேண்டுமடி – அந்நருள் புரிவாயடி எனக்கு தூக்கமின்றி நான் புரளும் போதெல்லாம் உன் கை விரல்கள் என் தலை முடியை கோதுமடி அப்படியே… Continue Reading →

11

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்