The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Tag

lonely

யாரேனும் பேசுங்கள் – வாசகர் கவிதை

அடிக்கடி கனவில் வருமந்த மலையுச்சிக் கோவிலும் சரிந்திறங்கும் அருவியும் கிளையமர்ந்த ஒற்றைக்குயிலும் தொந்தரவெனக்கு… அருவிக்கு குயிலின் குரல் … குயிலின் கூவலோ பேரிரைச்சல்… காற்றிலாடாத மணியோடு கோவில் மட்டும் நிசப்தமாய், மிகத் தொந்தரவெனக்கு… இரையும் குயிலையும் பாடும் அருவியையும் தாண்டி பேரமைதிக் கோவில்தான் மிக மிகத் தொந்தரவெனக்கு… அமைதி ,அமானுஷ்யமாகும்போது அத்தனையும் தொந்தரவு… அமைதியாயிருக்கும் அமைதி… Continue Reading →

3

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்