The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Tag

night thoughts

இரவுகள் ஓர் அத்தியாயம்

பெரும்பாலானோர் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் இறந்த காலத்தின் சோகங்களையும் இரவினில் புதைத்து விட்டு தோண்டி கொண்டேயிருக்கிறார்கள். அழுகையும் சிரிப்புமாய் உணர்வுகள் வெளிப்படுவது பகலை காட்டிலும் இரவுகளில் அதிக உண்மைத் தனத்தை கொண்டிருக்கும். அவை நெருக்கமானவர்களுடன் நெருடலுடன் இணைந்திருக்கும்.

22

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்