The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Tag

mother

தாய்

உறங்கினள் உண்டினள் இல நின் வருகை வரை வருந்தினள் வதங்கினள் நின் நோய்த்தீர் வரை இரசித்தினள் இன்புற்றனள் நின் உணவு தீரும் வரை உச்சி முகர்ந்தாள் உறவை தவிர்த்தாள் முலை கொடுத்தாள் பேறு அடைந்தாள் நின் மழலை நடை நினைவிற் பதித்தாள் – உடன் கொஞ்சல் மொழியை அமிர்தாய் சுவைத்தாள் கொண்டணள் கொடுத்தனள் ஈடில்லா அன்பினள்… Continue Reading →

0

மாதத்தின் ஓர் நாள்

விழி மூடி உறங்குவதாய் நான் பாசாங்கு செய்திருந்தேன் – அட தரையில் கிடக்கிறாயே என் செல்லமே என்று எனை மெத்தையில் கிடத்தினாள். நடிப்பில் அன்று நான் கெட்டிகாரனாக இல்லாததால் இமை திறந்து பார்த்துவிட்டேன் கீச்சென்று கத்தியும் விட்டேன் – என்னிடமே நடிக்கிறாயா என்று என் கன்னத்தை கிள்ளி விட்டாள் – நான் எழுந்து ஓட துரத்தியும்… Continue Reading →

7

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்