எவராலும் முடியாது.. இவரால் முடியும்.! உலகம் சிரிக்க தன் குறிக்கோளை நோக்கி உளரும் இவரால் முடியும்.! ஊமையாக செல்லும் மானுடக் கூட்டத்தில் குரலை உயர்த்தும் இவரால் முடியும்.! துணை இல்லாத போதும் தன்னம்பிக்கையுடன் திகழும் இவரால் முடியும்.! துவண்டு செல்லும் போதெல்லாம் தளராமல் தாண்டும் இவரால் முடியும்.! பாதை சரியானது என்று நம்பி பயணிக்கும் இவரால்… Continue Reading →
1இருபோர் முகிலின் முத்தத்தில் கசிந்த மழைத்துளி ஒன்று தன்னில் ஒரு கருவை ஏந்தி மண்ணில் பிறசவிக்க புவியீர்ப்பு விசை ரயிலில் பயணிக்கிறது காற்றில் அகப்பட்ட காகிதங்கள் தோறும் அந்த மழையின் கரு தன் கனவுகளை தீட்டி மகிழ்கிறது ஒரு வற்றாத நதியையும் பசுமை நிறை பாதையையும் பரிதி தின்னும் கடலையும் தன் கற்பனையில் அழித்து அழித்து… Continue Reading →
1எழுகின்ற வேலையில் விடியல் தந்த குளிரில் போர்வைக்குள் காதலாகிறேன் மழை பெய்த நேரத்தில் முழுதாய் நனைந்திருந்த சாலையில் காதலாகிறேன் தூரத்து மேகத்தை அழைக்கின்ற காற்றுடனே மெல்லிய மண் வாசனையில் காதலாகிறேன் யாரென்று தெரியாமல் எனைப் பார்த்து சிரிக்கும் அக்குழந்தையால் காதலாகிறேன் உச்சி மலை அழகினில் வெண்மை விழும் அருவியில் சில்லென்ற காற்றில் காதலாகிறேன் சாலையோர நடையில்… Continue Reading →
60அழகு தமிழில் ஓர் கவிதை வேண்டும் அடுக்கடுக்காய் எதுகை மோனைதனை அவை ஏந்தி தவழ்தல் வேண்டும் இரு வரியில் முடிந்தாலும் இரு நூற்றைத் தொட்டு தொக்கி நின்றாலும் இரு இமைக் கொள்ளா உணர்ச்சிகள் இரு தயம் உணர்ந்திடல் வேண்டும் இன்பத்தின் எச்சங்களையும் இன்னல் தரு துன்பத்தின் உறுதியினையும் மனிதத்தின் மாண்புதனையும் மண்ணின் ஈரந் தனையும் எண்ணத்தின்… Continue Reading →
36அன்றொருநாள் சென்றிருந்தேன் அவள் வீட்டிற்கு அவள் வீட்டு கிழவனுக்கு அறுபதாம் திருமணமாம் நண்பர்களுடன் சேர்த்து வந்த அழைப்பாதனால் நடுங்காமல் சென்றேன் அவள் கூட்டிற்கு வாசல் வந்தழைத்தாள் பொதுவாய் அனைவரையும் வா என்னுடன் என்பதாய் தான் நான் கேட்டேன் அறிமுகங்கள் யாவும் முறுவலாய் முறைப்பதாய் தோன்றிற்று அவையாவும் துளியும் பிடிக்கவில்லை யார் யாரோ யாராய் இருக்கட்டுமே யார்… Continue Reading →
2யார் அறிவார் பெண்ணே முடிவுறா வார்த்தைகளே எப்போதும் அறிமுகம் தருகிறது பிடித்தது முதல் இரசித்தும் இரசித்தவுடன் பிடிக்கவும் செய்கிறது பருவத்தின் மோகமில்லை காமத்தின் தாகமில்லை இருந்தும் இது ஏதோ செய்கிறது யார் அறிவார் பெண்ணே ஒன்றாய் ஒவ்வொன்றாய் தருணங்கள் வந்ததும் சந்திந்தோம் அவை நமக்காய் அரும்புகிறது சாலையும் பேருந்தும் கால்நடையும் தனிமையாய் நம்முடன் வருவதும் துணையாய்… Continue Reading →
95வர்ணிக்க உகந்த வார்த்தைகள் எல்லாம் குவியலாய் சேர்ந்திருக்க குவியலை சேராமல் ஒதுக்கப் பட்ட சிதறிய வருந்திடும் வார்த்தைகளிடம் அவளைப் பற்றி கூறி வைப்பேன் என் தனிமை நேரங்களில் உற்சாகத்தில் அவைகள் எங்களை கொண்டு அவளதிகாரம் எழுதவும் என்றென்னிடம் பணித்தன அழகியல் வார்த்தைகளே போதாதென்கிறேன் உங்களை வைத்தென் நான் செய்வேன் என்றேன் இலக்கணம் அறிகுவாயோ ? ஏதோ… Continue Reading →
3நல்லதே நடந்திட வேண்டுமென்று நல்லெண்ணம் கொள்வார் நல்லவார் இல்லையென்றே பெரு ஏக்கம் கொள்வார் இது செய்த்திருத்தல் வேண்டும் அது செய்த்திருத்தல் வேண்டும் என ஓர் பட்டியலும் வைத்திருப்பார் – அஃது நடத்திச் செல்ல இவரே பல யுக்திகளை சொல்வார் உழைப்பவன் நானென்றும் என் கடமை குடும்பத்தை காப்பதே எனவும் பெரும் அமைதியை கடைப் பிடிப்பார் … Continue Reading →
8உரிமைகள் கருவருக்கப் படும் போதும் சுற்ற உறவுகள் வேடிக்கை காண்கையிலும் ஏது செய்யும் இம்மனம் தலை கவிழ்ந்து செல்ல மதியியந்த செயலை செய்தோம் அல்லவே மதத்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒதுக்கப் படுவோமாயின் சமதர்ம சத்ய நாடிதுவோ உணவிட்டவன் உடல் சுட்டெறிக்கப் படும் போது அகமென்னும் தீ ஏனோ அணைய மறுக்கிறது நசுக்கப் பட்டவை எல்லாம் கிளர்ந்தெழும்… Continue Reading →
7வேண்டும் ஓர் பிறவி – மனிதனாய் ஆங்கே இறையும் மனிதமும் ஆட்சி புரிய அன்பானது மனதை ஆள வேண்டும் பணம் ஆங்கே பண்ட மாற்றுதலுக்கு மட்டுமேயன்றி பண்பை கெடுதலாய் வேண்டா உறவுகள் சிறப்பிக்கவேயன்றி சிறுமைப் படுத்த வேண்டா ஆசான் என்பவன் ஞானத்தின் உச்சமேயன்றி மோகத்தின் எச்சமாய் வேண்டா பெண்மையாங்கே போற்றுதலுக்குரியதே யன்றி இச்சைக்கு மட்டு வேண்டா … Continue Reading →
14