The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Category

வாசகர் கவிதைகள்

அமுதா அக்கா வீடு – வாசகர் கவிதை

சாணி மெழுகிய தரை தான்‌…ஆனால்‌ டைல்ஸ்களை மிஞ்சிவிடும்‌… தாயில்லா வீடு என்றால்‌ சத்தியமாய்‌ நம்ப முடியாது.. அமுதா அக்கா விட்டில்‌ அழகழகாய்‌ மூன்று அக்காக்கள்‌… சேலையை கிழித்த தாவணியில்‌ அக்காக்கள்‌ அனைவரும்‌ அவ்வளவு அழகு.. பொருத்தமில்லா வண்ணத்தில்‌ ஜாக்கெட்‌ ஒரு நிறம்‌ தாவணி ஒரு நிறம்‌… ஒட்டு போட்ட பாவாடையிலும்‌ ஒற்றை முத்துமாலையிலும்‌ அவர்கள்‌ இராஜகுமாரிகள்‌…… Continue Reading →

10

இன்னிலை இன்பம் – வாசகர் கவிதைகள்

உட்கொண்டு உள்ளம் வளர்த்தேன்
உருகி பருக உயிர்கள் இல்லை,
உயிரா உடலா எதைநான் ௯ற
உயிரை கொஞ்சம் உடலை கொஞ்சம்
மொய்த்து திண்ணும் மனித ௯ட்டம் ..!

– மனோ ராஜேஷ்
மன்னார்குடி, திருவாருர்

7

நிராகரிப்பு – வாசகர் கவிதைகள்

பாலைவனத்திடை கரிந்த முள்
காலில் ஏறிட மனிதருமில்லை
கிரீடம் ஏறிட ஏசுமில்லை

– குமரன்

7

டிசம்பர் பூ – வாசகர் கவிதை

இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது அந்த மழைநாளை.,.. கலர் கலர் பட்டாம்பூச்சிகள் வந்து அமரும் மார்கழி மாத தும்பைச்செடி போல் மாறி விடுகிறது அந்த மழைநாள் பள்ளிக்கூடம்…. மேகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை போல புகைந்து கொண்டிருக்கும் சத்துணவு கூடம்… கடைசி பெஞ்சில் காலியாகி கொண்டிருக்கும் தயிர்சாதமும்,உருளைக்கிழங்கு வறுவலும்…. மழையில் நனைந்தபடி அவளின் திடீர் வருகையும், அவள் தலையில்… Continue Reading →

13

இரண்டாம்‌ பதிப்பு – வாசகர் கவிதை

இரண்டாம்‌ பதிப்பு… விற்றுத்தீர்ந்தது எங்கள்‌ இளமைக்காலம்‌… இரண்டாம்‌ பதிப்பு இனி எங்களுக்கு வேண்டாம்‌… ஆம்‌..இளமையின்‌ முதல்‌ பாகம்‌ விரைவாய்‌ விற்றுத்தீர்ந்தது.. நரைமுடியின்‌ நடனம்‌ காதோரத்தில்‌ ஆட எங்கள்‌ ஆட்டத்தின்‌ விலை அற்றுப்‌ போனது.. கன்னக்கதுப்புகள்‌ சரிய எங்கள்‌ சரிரீம்‌ சுருங்கத்‌ தொடங்க விலைமகளின்‌ விலைவாசி சரிந்துபோனது… விதிவிட்ட வழியென்று வீதியோரம்‌ விலைக்கு வந்த நடைபாதை பாவைகள்‌… Continue Reading →

6

இரட்டை வேடம் – வாசகர் கவிதைகள்

செவி வழி வரும் செய்தி !! செப்பிய வாய்தனின் உண்மை அறிந்திடா , கேட்டிட்ட செவியும் ஊர் பல செப்புமே , இல்லாள் ஒரு விடயத்தை உரு தந்து செதுக்குமே , பயன் அறிவரோ , பயம் பறப்பித்து , பித்தும் மதி ஏற்றி , மதி கெட்டு , பட்டும் புரியாது , பித்தும்… Continue Reading →

3

உனைப்போல் ஒருவன் – வாசகர் கவிதைகள்

உனைப்போல் ஒருவன் முகவை மூடனும் நாஞ்சில் நாடனும் அகவை மூவாறில் கொண்ட நட்பு கருத்து ஒவ்வாது செருக்கு மேலோங்கி வெறுத்து ஓராண்டில் பிரிந்த நட்பு தனியன் எனைத்தேடி வந்த கனியன்மேல் அடியேன் கொண்ட அருமை நட்பு எனக்குத் தெரியாதென வினை செய்து பிணக்கு வந்து பிரிந்த நட்பு வாசல் தேடிவந்த வல்லான் உனை ஈசலென மிதித்த… Continue Reading →

3

வசீகரமானவள்! மல்லிகை! – வாசகர் கவிதைகள்

வசீகரமானவள்! மல்லிகை! தயவற்ற கூர்முனைகள்தன்னுள் பாய்ச்சப்பட்டப்பொழுதும்உடலைக் கிழித்துஊடுருவும் ஒருநூலால்தான்தூக்கிலிடப்படுவது அறிந்தும்தன்பிறவி பணியெனமலர்வேன்… மணப்பேனென…இன்னும் புன்னகைக்கிறாள்! அகிலா .ஆதிருப்பூர் தெரு பாடகன் நள்ளிரவு நெடுஞ்சாலை மத்தியில் இரத்தக்கலவையின் மொத்த உருவமாய் ஓர் உயிர் … தூரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் ? அருகில் சுடுகாட்டு வாசனை ? குணசேகரன், திருப்பூர் பெண்ணும் பேனாவும் நெஞ்சில் நிற்பதிலும் நாணித்தலை குனிவதிலும்நிறைந்த பொருளை நிறுத்திக் காப்பதிலும்கொஞ்சந் தவறும்போது கோலால் அடிப்பதிலும்கைக்குள்… Continue Reading →

4

துயிலிரவு ஓர் பகற்கனவு (தாயும் சேயும்)…

துயிலிரவு ஓர் பகற்கனவு (தாயும் சேயும்)… மாலை சோம்பல் தரித்து வானோ நிலவை இழுத்து மடியில் போடும்.. மதம்கொண்ட பிளிறாய் மதியோ மயங்கி மயங்கி வானில் ஆடியோடும்.. அண்டம் அணைந்து துயிலும் நேரம் பிண்டமனைத்தும் பூசிய கண்கள் அவ்வுச்சிக் குடிசையில் அழகாய் மினுக்கும் அகலாய் ஆக அன்னை நிலவை அயர்ந்து தொடர்வாள்.. -சங்கவி காஞ்சிபுரம் மன்னவன்… Continue Reading →

1

பூக்காரி – வாசகர் கவிதைகள்

தெருவுக்கேதேவதையவள் பூசுமக்கும்பூவையவள் மல்லி , ஜாதி, முல்லைஎனகூவிவரும் அவளுக்குசெவிமடுப்பார்    யாருமில்லைஎங்கள்தெருவிலே தேடிவரும்தென்றலுக்கு  மலர்வாசனைபரிசளிப்பாள். முழத்தால்அளவெடுத்துமலர்சரத்தை கரத்தால்வழங்கிடுவாள் இதழ்விரித்தகமலம்போல் புன்னகைபூத்திடுவாள் பூவாசம்  சுவாசிப்பதால் –அவள் வியர்வைகூடபூவாசம் வண்ணவண்ணரோசாவும் சாமிக்குஅரளியும்–சுமந்துவர மறப்பதில்லை  பூவும்நாரும்போல் அவளும்பூவுமாய்  நகருதுஅவள்வாழ்க்கை — Heni Jaya SeelanChennai தமிழ் வேழத்தின் பள்ளியெழுச்சி! நெறியின் றிவளைந்து ஓடி கழுகுஅறியாது தப்பிப் பிழைக்கும்பாம் பல்லநீநேர்வரிசை யில்நகர்ந்து… Continue Reading →

3

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்