The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Category

Poem

வாழ்ந்திடும் நொடிகள் யாவும்

அன்றொருநாள் சென்றிருந்தேன் அவள் வீட்டிற்கு அவள் வீட்டு கிழவனுக்கு அறுபதாம் திருமணமாம் நண்பர்களுடன் சேர்த்து வந்த அழைப்பாதனால் நடுங்காமல் சென்றேன் அவள் கூட்டிற்கு வாசல் வந்தழைத்தாள் பொதுவாய் அனைவரையும் வா என்னுடன் என்பதாய் தான் நான் கேட்டேன் அறிமுகங்கள் யாவும் முறுவலாய் முறைப்பதாய் தோன்றிற்று அவையாவும் துளியும் பிடிக்கவில்லை யார் யாரோ யாராய் இருக்கட்டுமே யார்… Continue Reading →

2

நம்பினார் கைவிடப்படார்…

கனாக்கள் பல கண்டு… கவிதைகள் பல கருதி… காகித பூக்கள் சுமந்த காரிகை இவள். கதைகள் பல கேட்டு… காரணம் பல விணவி… காரிருளில் வாழும் கன்னி(இம)யம் இவள். தன்னாசை யாவும் தகர்ந்த போதும் தளராமல் தன்னலமற்று தலைநிமிர்ந்தாள்.. நிமிர்ந்த தலை கனக்கவில்லை… கனமோன்றில் கானாமல் போகிறாள்… யார் யாரோ வந்தனர்… சென்றனர்… நீ மட்டும்… Continue Reading →

1

யாரும் அறியார் பெண்ணே

யார் அறிவார் பெண்ணே முடிவுறா வார்த்தைகளே எப்போதும் அறிமுகம் தருகிறது பிடித்தது முதல் இரசித்தும் இரசித்தவுடன் பிடிக்கவும் செய்கிறது பருவத்தின் மோகமில்லை காமத்தின் தாகமில்லை இருந்தும் இது ஏதோ செய்கிறது யார் அறிவார் பெண்ணே ஒன்றாய் ஒவ்வொன்றாய் தருணங்கள் வந்ததும் சந்திந்தோம் அவை நமக்காய் அரும்புகிறது சாலையும் பேருந்தும் கால்நடையும் தனிமையாய் நம்முடன் வருவதும் துணையாய்… Continue Reading →

95

வார்த்தைகளுடன் ஓர் வாக்குவாதம்

வர்ணிக்க உகந்த வார்த்தைகள் எல்லாம் குவியலாய் சேர்ந்திருக்க குவியலை சேராமல் ஒதுக்கப் பட்ட சிதறிய வருந்திடும் வார்த்தைகளிடம் அவளைப் பற்றி கூறி வைப்பேன் என் தனிமை நேரங்களில் உற்சாகத்தில் அவைகள் எங்களை கொண்டு அவளதிகாரம் எழுதவும் என்றென்னிடம் பணித்தன அழகியல் வார்த்தைகளே போதாதென்கிறேன் உங்களை வைத்தென் நான் செய்வேன் என்றேன் இலக்கணம் அறிகுவாயோ ? ஏதோ… Continue Reading →

1

இவர் நல்லவர் தான்

நல்லதே நடந்திட வேண்டுமென்று நல்லெண்ணம் கொள்வார்  நல்லவார் இல்லையென்றே பெரு ஏக்கம் கொள்வார்  இது செய்த்திருத்தல் வேண்டும் அது செய்த்திருத்தல் வேண்டும் என ஓர் பட்டியலும் வைத்திருப்பார் – அஃது நடத்திச் செல்ல இவரே பல யுக்திகளை சொல்வார்  உழைப்பவன் நானென்றும் என் கடமை குடும்பத்தை காப்பதே எனவும்   பெரும் அமைதியை கடைப் பிடிப்பார் … Continue Reading →

3

நசுக்கப் பட்டவை எழும் போது ?

உரிமைகள் கருவருக்கப் படும் போதும் சுற்ற உறவுகள் வேடிக்கை காண்கையிலும் ஏது செய்யும் இம்மனம் தலை கவிழ்ந்து செல்ல மதியியந்த செயலை செய்தோம் அல்லவே மதத்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒதுக்கப் படுவோமாயின் சமதர்ம சத்ய நாடிதுவோ உணவிட்டவன் உடல் சுட்டெறிக்கப் படும் போது அகமென்னும் தீ ஏனோ அணைய மறுக்கிறது நசுக்கப் பட்டவை எல்லாம் கிளர்ந்தெழும்… Continue Reading →

2

​வேண்டும் ஓர் பிறவி

வேண்டும் ஓர் பிறவி – மனிதனாய்  ஆங்கே இறையும் மனிதமும் ஆட்சி புரிய அன்பானது மனதை ஆள வேண்டும்  பணம் ஆங்கே பண்ட மாற்றுதலுக்கு மட்டுமேயன்றி பண்பை கெடுதலாய் வேண்டா உறவுகள் சிறப்பிக்கவேயன்றி சிறுமைப் படுத்த வேண்டா ஆசான் என்பவன் ஞானத்தின் உச்சமேயன்றி மோகத்தின் எச்சமாய் வேண்டா பெண்மையாங்கே போற்றுதலுக்குரியதே யன்றி இச்சைக்கு மட்டு வேண்டா … Continue Reading →

1

கவிதை யாதெனில்

இனிய தமிழின் பறைச் சாற்றும் பெருமை யது கவிதை உள்ளத்தின் உணர்வுகளுக்கு வண்ணம் தீட்டுவது கவிதை எதுகை மோனையுடன் அடி தளை சேர்ந்து இதம்தரும் வீணை இசையது கவிதை வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை உடலை மறைத்து விட்டு உள்ளத்துயிரை அணைப்பது கவிதை மண் வாசந்தனை செவிவழி யுணர்த்துவது கவிதை புத்துயிர் இயற்கையின் வற்றாத… Continue Reading →

1

உன்னை வணங்கி

உதிரத்தால் எனை உயிர்த்தவளே இடை பெருகி உருக எனை இழைத்தவளே மூப்பில்லையடி தாயே உன் இளமுகம் முதிர் என் கண்களுக்கு என் முதலகத்தை இன்றும் நீ வைத்திருக்கிறாய் அதை தொழுது வணங்கிட வேண்டுமடி – அந்நருள் புரிவாயடி எனக்கு தூக்கமின்றி நான் புரளும் போதெல்லாம் உன் கை விரல்கள் என் தலை முடியை கோதுமடி அப்படியே… Continue Reading →

11

நீ நான் துளி மழை

நீயும் நானும் செல்லும் அந்த சாலையில் சிதறிடும் திடீர் தூரல்கள் யாவும் நின் முகத்தினில் படரும்  மெல்ல ஓடிச் சென்று நிழல் தரு மரமடியில் நிற்கையில் இலைச் சொட்டும் துளியதுவும் நின் கூந்தலில் தங்கும்  மென் கைப் பாதங்களை மெதுவாய்த் தேய்த்து கொண்டு கருமேக வானத்தை இரசிக்கும் நின் பார்வையில் குளிரது சற்று மிளிறும்  நனைந்திட்ட ஆடைதனில்… Continue Reading →

0

© 2022 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்