The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Page 2 of 14

எழுத்து சித்தர் பால குமாரன் நினைவஞ்சலி

பால குமரனை எழுத்து சித்தர் என்பதில் எவ்வளவு பொருத்தம். தஞ்சை கோவிலை கட்டிய விதத்தையும் அதன் நுட்பங்களையும் இவ்வளவு அழகாக ஒரு புதினத்தில் கொண்டுவர எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். ஆராய்ச்சி நூலையும், கைவிட்டு கீழ் இறங்க மறுக்கும் சுவையான நாவலையும் ஒருங்கே அமைத்திருக்கிறார்.

66

அவள் ஆடுகின்றாள்

மதியென்னும் பொருளியந்து
காலத்தின் இருப்பை உணராது
தன் என்னும் பாரத்தை வெளி யெங்கும்
இறக்கி விட்டு அவள் ஆடுகின்றாள்

111

இரவுகள் ஓர் அத்தியாயம்

பெரும்பாலானோர் எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் இறந்த காலத்தின் சோகங்களையும் இரவினில் புதைத்து விட்டு தோண்டி கொண்டேயிருக்கிறார்கள். அழுகையும் சிரிப்புமாய் உணர்வுகள் வெளிப்படுவது பகலை காட்டிலும் இரவுகளில் அதிக உண்மைத் தனத்தை கொண்டிருக்கும். அவை நெருக்கமானவர்களுடன் நெருடலுடன் இணைந்திருக்கும்.

116

ஆடல் நாயகனே சிவனே

என் உயிர் நாடிடும் சிவ தாண்டவம் பூவை நோக்கும் கண்களிலே அனல் கோபம் வீசிடும் தாண்டவம் சிவனே மாயனே என் சிந்தையில் சிறந்தவனே இராக தாளங்களினூடே எந்தன் இரணங்களை ஆற்றுகின்றேன் இறையே நின் பெயரை ஓதுகின்றேன் ஒற்றை மனதினிலே பாயும் ஓராயிரம் அம்புகளையும் உடைத்தெறிந்து ஆடுகின்றேன் உமையனே நீ என்றோர் துணையுடன் இதழ்கள் புரியும் இளநகை… Continue Reading →

142

நீ நீயாய் வேண்டும்

யாங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காதல், அவளை அவளாய் ஏற்று கொள்வதில் மேலும் பல்கி பெருகுகிறது. ஆம் நீ நீயாய் வேண்டும், மாற்றங்கள் மாறாததாயினும் முயன்று தான் பார்ப்போமே…

141

தேவாரம் – திருமுறை-1 திருவிடை மருதூர்

தேவாரம், தற்காலத்திற்கு ஏற்றவாறு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் ஒரு புதிய முயற்சி. தேவாரத்தின் சுவை மாறாமல் அதனுடன் சிறிய அளவில் எனது தனித் தன்மையை புகுத்தியுள்ளேன். தங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்

113

நானும் எண்ணமும் வரிகளும்

எண்ணங்களை மட்டும் கொண்டு எழுத்துக்களை வடிக்கிறேன் அதன் வடிவங்கள் எப்போதும் அமைதியாய் அன்பாய் எனை நோக்கும் காலத்தின் மாயைகளில் கொண்ட களி வடிவம் பெரிதும் மாறாமல் ஏனோ நோக்கங்கள் மாறுவதினால் அதன் தாக்கங்கள் கூடுகிறது மார்பில் கனத்திருக்கும் மணித்துளிகளை சேகரித்து வரிகளில் திணிக்கும் போதுதான் எழுத்துக்கள் சங்கமமாகிறது அச்சங்கமத்திலே நான் வாழ்கிறேன் உறைந்து காய்ந்த கரு… Continue Reading →

215
1 2 3 4 14

© 2025 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்