ஒளியூடும் இரவினிலே

மென்கீற்று காற்றதுவும்

தருகின்ற மணமதில்

இரு காலும் ஓய்வுற்று

ஒரு மனமோ அமைதியாகி

கண் கொண்டு பார்ப்பெதெல்லாம்

கவி பரவி தோன்றுவதாய்

இன்புற்று இசைந்திருக்க

விளைவது அன்பொருளாய்

என்றும் அமைந்திடுமே!!!

0