இமை மூட இருள் சூழ

என்னுள் நிறைந்தாய்

உதடசையா மொழியால்

உள்ளம் நனைத்தாய்

அதனூடே நீந்தினாய்

இலை நழுவும் துளியாய்

பனி தொடரும் பொழுதாய்

என் விழி கடந்தாய்!

1