​விரல் கொண்டு இசைத்தாயோ 

என் உயிர் மயங்க செய்தாயோ 

நித்திரையின் நாடகமோ 

புதிர் போடும் காவியமோ 

இசைந்திடாத உயிருண்டோ 

அசைதிடாத ஜடம் உண்டோ 
கசிந்திடும் நீரை போல் 

உயிரை சொட்ட சொட்ட பிடித்து

புல்லாங்குயலின் விட்டாயோ… !
உறைகின்ற நீரும் ஓர் நாள் 

கரைந்திடும் 

மறவாது ஒரு நாளும் உன் 

முகம் கண்ட என் மனது ….!!!!

15